sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பிரிவு உபச்சாரம்

/

பிரிவு உபச்சாரம்

பிரிவு உபச்சாரம்

பிரிவு உபச்சாரம்


ADDED : மே 02, 2025 06:06 AM

Google News

ADDED : மே 02, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் கணினி அறிவியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. முன்னாள் மாணவர் சக்திவேல் வரவேற்றார். முதல்வர் சாரதி தலைமை வகித்தார்.

துறைத் தலைவர் கதிர்வளவக்குமார், பேராசிரியர்கள் கிறிஸ்டோபர் துரைராஜ், பழனியப்பன் ஆகியோரது பணி நினைவுகள் குறித்து மாணவர்கள் பேசினர். ஓய்வு பெறுபவர்கள் ஏற்புரை வழங்கி சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

கல்லுாரித் தலைவர் சம்பத்குமார், செயலாளர் மகேஷ் பாபு, உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, குமரன் ஆகியோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us