sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 பிசிண்டி துவக்கப்பள்ளியில் ஆபத்தான சுற்றுச் சுவர்: அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு

/

 பிசிண்டி துவக்கப்பள்ளியில் ஆபத்தான சுற்றுச் சுவர்: அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு

 பிசிண்டி துவக்கப்பள்ளியில் ஆபத்தான சுற்றுச் சுவர்: அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு

 பிசிண்டி துவக்கப்பள்ளியில் ஆபத்தான சுற்றுச் சுவர்: அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு


ADDED : டிச 21, 2025 05:56 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி பிசிண்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, அப்புறப்படுத்தாமல் உள்ளது. மீதமுள்ள சுவரும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன், அப்புறப்படுத்தி, புதிய சுவர் கட்ட வேண்டும் என பெற்றோர்எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டி பிசிண்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 80 மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. தரமில்லாமல் கட்டியதால் சில ஆண்டுகளிலே இடிந்து விழுந்தது. அதனை அப்புறப்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டனர். தற்போது திறந்த வெளியாக இருப்பதுடன், சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.

மீதமுள்ள சுற்றுச் சுவர் எப்போது இடிந்து விழுமோ என்கிற ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகிறது, அப்பகுதியில் மாணவர்கள் விளையாடி வருவதால் விபத்து அச்சம் உள்ளது. விபத்திற்கு முன் அப்புறப்படுத்தி, புதிய சுற்றுச் சுவர் கட்ட வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us