ADDED : டிச 23, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில் ஜீவக்கல் அன்பு இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் மத்திய சபை செயலாளர் பரலோகம், கிளை சபை தலைவர் புனிதன், செயலாளர் ராணி, பொருளாளர் மைக்கேல் பீட்டர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

