sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விழிப்புணர்வு

/

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

விழிப்புணர்வு


ADDED : பிப் 04, 2024 11:56 PM

Google News

ADDED : பிப் 04, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் பாதுகாப்பான பயணம் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்டேஷனில் ஒலிபெருக்கி மூலம் வாசகங்கள் தெரிவிக்கப்படுகிறது.

இதில் உடைமைகளை பாதுகாத்துக்கொள்ளுதல், படிக்கட்டில் நின்று பயணம் செய்வதை தவிர்த்தல், தண்டவாளத்தில் குறுக்காக கடக்க கூடாது, வழித்தவறிய குழந்தைகளை மீட்க உதவுதல், ரயிலில் குற்றச்செயல்களில் ஈடுபவர்கள் குறித்து 1512 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் ரயில்வே ஸ்டேஷனில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து தெரிவிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us