sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 விழிப்புணர்வு ஊர்வலம்

/

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : டிச 09, 2025 06:26 AM

Google News

ADDED : டிச 09, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

அருப்புக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், ரத்தினம் செவிலியர் கல்லூரியும் இணைந்து நடத்திய ஊர்வலத்தில் செவிலியர் மாணவிகள் கலந்து கொண்டனர். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், குப்பைகளை கண்ட இடத்தில் கொட்ட கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஊர்வலத்தை மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் காமாட்சி பாண்டியன் துவக்கி வைத்தார். டாக்டர் சுசித்ரா தேவி, செவிலியர் கண்காணிப்பாளர் லதா முன்னிலை வகித்தனர். ஊர்வலம் பஜார் வரை சென்று மருத்துவமனையில் முடிவடைந்தது.






      Dinamalar
      Follow us