sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குப்பைக்கு தீ: மரங்கள் சேதம்

/

குப்பைக்கு தீ: மரங்கள் சேதம்

குப்பைக்கு தீ: மரங்கள் சேதம்

குப்பைக்கு தீ: மரங்கள் சேதம்


ADDED : ஏப் 04, 2024 06:13 AM

Google News

ADDED : ஏப் 04, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் ரோடு ஓரங்களில் குப்பைக்கு தீ வைப்பதால் அதன் அருகில் உள்ள மரங்களும் எரிகின்றன.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி ஊரின் பல பகுதிகளில் குளுகுளு என மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. ரோட்டின் இரு ஓரங்களிலும், பொது இடங்களிலும் தன்னார்வலர்கள் மரங்களை வளர்த்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் ஊரில் சேகரிக்கப்படும் குப்பையை அந்தந்த இடங்களில் ரோடு ஓரங்களில் கொட்டுகின்றனர். கொட்டப்படும்

குப்பையிலிருந்து விஷமிகள் தீ வைக்கின்றனர்.

இதனால் தீ காற்றில் பரவி அருகில் உள்ள மரங்களும் கருகுகின்றன.

தீ வைக்கும் செயல் அடிக்கடி நடப்பதால், மரங்கள் பாழாகுவதாகவும், ஊராட்சி நிர்வாகம் எதையும் கண்டு கொள்வதில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.






      Dinamalar
      Follow us