sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு திரி; 4 பேர் மீது வழக்கு

/

பட்டாசு திரி; 4 பேர் மீது வழக்கு

பட்டாசு திரி; 4 பேர் மீது வழக்கு

பட்டாசு திரி; 4 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 08, 2024 04:51 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் குல்லுார்சந்தை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்தியா 26. இவர் குல்லுார் சந்தை தரைப்பாலத்தில் 30 குரோஸ் வெள்ளை திரிகளை சாக்கு பையில் வைத்திருந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி 42, குல்லுார்சந்தை - அரசகுடும்பன்பட்டி ரோட்டில் 20 குரோஸ் வெள்ளை திரிகளையும், அப்பகுதியைச் சேர்ந்தவர் அய்யணன் 53, குல்லுார்சந்தை - பாலவநத்தம் ரோட்டில் முகாம் அருகே 20 குரோஸ் வெள்ளைத் திரிகளை சாக்கு பையில் பதுக்கி வைத்திருந்தனர், சூலக்கரைப் போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிந்தனர்.

திருத்தங்கல் கருணாநிதி காலனியைச் சேர்ந்தவர் மோட்சிய ராஜ் 39. இவர் குந்தலப்பட்டி பஸ் ஸ்டாண்டில் 7 குரோஸ் மிஷின் திரியை பதுக்கி வைத்திருந்தை கண்டறிந்து ஆமத்துார் போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us