sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பிளஸ் 2 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை

/

பிளஸ் 2 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை

பிளஸ் 2 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை

பிளஸ் 2 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை


ADDED : மே 09, 2025 12:56 AM

Google News

ADDED : மே 09, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பிளஸ் 2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வியடைந்த மாணவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரவாண்டி அடுத்த சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி மகன் கோகுல்நாத், 17; இவர், கெடா ர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதில் கோகுல்நாத் தமிழ், வேதியியல் பாடங்களில் தோல்வி அடைந்தார்.

இதனால் மனமுடைந்த அவர், சிறுவாலையில் விவசாய நிலத்தில் மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கெடார் போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us