sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? விழுப்புரம் அருகே மக்கள் அச்சம்

/

 மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? விழுப்புரம் அருகே மக்கள் அச்சம்

 மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? விழுப்புரம் அருகே மக்கள் அச்சம்

 மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? விழுப்புரம் அருகே மக்கள் அச்சம்


ADDED : நவ 27, 2025 05:09 AM

Google News

ADDED : நவ 27, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பரவிய தகவலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த சாலையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 45; இவர், நேற்று மாலை அங்குள்ள ஏரிகரை பகுதிக்கு சென்றார். அப்போது, அங்கு சிறுத்தை ஒன்றை பார்த்ததாக, கிராம மக்கள் மற்றும் போலீசார், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த சாலையாம்பாளையம், சகாதே வன்பேட்டை, புதுப்பாளையம் கிராம மக்கள் அங்கு திரண்டனர்.

இதையடுத்து, வளவனுார் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், அப்பகுதிக்கு விரைந்து வந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏரி முழுவதும் சிறுத்தை அசைவுகள், தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், புலனாய்வு குழுக்களும் அப்பகுதியில் சிறுத்தை தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், கிராம மக்கள் ஏரி பகுதிக்கு செல்ல வேண்டாம் என போலீசார், வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இச்சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட் டது.






      Dinamalar
      Follow us