sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அதிவேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு

/

 அதிவேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு

 அதிவேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு

 அதிவேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு


ADDED : நவ 27, 2025 04:58 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்: பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டிய நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் போலீசார் பழைய பட்டணம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி வந்தவரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் கோட்டக்குப்பம் இந்திரா நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முகேஷ், 20; என்பது தெரிய வந்தது.

போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரது பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us