sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது 

/

மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது 

மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது 

மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது 


ADDED : செப் 07, 2025 05:23 AM

Google News

ADDED : செப் 07, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே புதுச்சேரியிலிருந்து பைக்கில் மது பாட்டில் கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று மாலை பெரும்பாக்கம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 60 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், உத்திரமேரூர் அடுத்த நல்லுாரைச் சேர்ந்த டேனியல், 24; மணிகண்டன், 24; என தெரிந்தது.

உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us