sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீரவாழியம்மன் கோவிலில் 108 பால்காவடி புறப்பாடு

/

வீரவாழியம்மன் கோவிலில் 108 பால்காவடி புறப்பாடு

வீரவாழியம்மன் கோவிலில் 108 பால்காவடி புறப்பாடு

வீரவாழியம்மன் கோவிலில் 108 பால்காவடி புறப்பாடு


ADDED : ஏப் 23, 2024 11:30 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி, 108 பால் காவடி புறப்பாடு நடந்தது.

இக்கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா கடந்த 21ம் தேதி 108 சங்காபிஷேகத்தோடு துவங்கியது.

நேற்று சித்ரா பவுர்ணமியையொட்டி, அதிகாலை 4:00 மணிக்கு 108 பால் காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின், 6.00 மணிக்கு காவடிகள் புறப்பாடு, வீதியுலாவும், 11.00 மணிக்கு சிவசண்முகனுக்கு சிறப்பு பால் அபிஷேக, ஆராதனை நடந்தது.

மாலை 5:00 மணிக்கு வீரவாழியம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.






      Dinamalar
      Follow us