sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி

/

மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி

மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி

மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி


ADDED : ஆக 29, 2025 05:44 AM

Google News

ADDED : ஆக 29, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: தென்னை மரம் வெட்டியபோது, அறுந்து விழுந்த மின்கம்பியால் மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்தார்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி குமார், 40. இவரது மகள் நவ்யா, 5.

இவரது வீட்டின் அருகே அத்திராமுலு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்தை நேற்று வெட்டியபோது, மரம் சாய்ந்து அருகிலுள்ள மின்கம்பத்தின் மீது விழுந்தது.

இதில், அறுந்த மின்கம்பி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த நவ்யா மீது விழுந்ததில் சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us