sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

போலீசாரை தாக்கிய தந்தை கைது; மகன்களுக்கு வலை

/

போலீசாரை தாக்கிய தந்தை கைது; மகன்களுக்கு வலை

போலீசாரை தாக்கிய தந்தை கைது; மகன்களுக்கு வலை

போலீசாரை தாக்கிய தந்தை கைது; மகன்களுக்கு வலை


ADDED : நவ 08, 2024 02:47 AM

Google News

ADDED : நவ 08, 2024 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரணாம்பட்டு:வேலுார் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த, மேல்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மற்றும் தனிப்படையினர் கீழ்பட்டியில் ரோந்து சென்றனர். அப்போது டிராக்டரில், மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன், 55, என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அங்கு வந்த வெங்கடேசனின் மகன்களான சந்தோஷ் மற்றும் குமார், போலீசாருடன் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபட்டனர். கைது செய்ய முயன்றபோது இருவரும், தனிப்படை போலீசாரை தாக்கிவிட்டு, தந்தையுடன் தப்பினர்.

தனிப்படை போலீசார் புகாரின்படி, பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வெங்கடேசனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தலைமறைவான அவரது மகன்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us