sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

வனத்தில் 1.50 டன் மரங்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது

/

வனத்தில் 1.50 டன் மரங்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது

வனத்தில் 1.50 டன் மரங்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது

வனத்தில் 1.50 டன் மரங்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது


ADDED : ஏப் 29, 2025 07:17 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒடுகத்துார் : வனப்பகுதியில் 1.5 டன் மூங்கில் மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற மூவர் கைதாகினர்.

வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான வனத்துறையினர், நேற்று முன்தினம் இரவு, மேலரசம்பட்டு கருத்தமலை காப்புக்காட்டில் ரோந்தில் ஈடுபட்டபோது, ஒரு கும்பல், 1.5 டன் மூங்கில் மரங்களை வெட்டி, வேனில் ஏற்றிக் கொண்டிருந்ததை பார்த்தனர்.

அக்கும்பலை அவர்கள், மூங்கில் மற்றும் வேனுடன் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

இதில், தீர்த்தம் கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி, 67, விருபாட்சிபுரம் ரவி, 52, அப்புக்கல் சந்தோஷ்குமார், 36, என தெரிந்தது. அவர்களை கைது செய்து, 90,000 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.






      Dinamalar
      Follow us