sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

இறுதி ஊர்வலத்தில் வெடி வெடித்ததில் வாலிபர் பலி

/

இறுதி ஊர்வலத்தில் வெடி வெடித்ததில் வாலிபர் பலி

இறுதி ஊர்வலத்தில் வெடி வெடித்ததில் வாலிபர் பலி

இறுதி ஊர்வலத்தில் வெடி வெடித்ததில் வாலிபர் பலி


ADDED : ஏப் 12, 2025 02:38 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, ஆலத்துடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த தி.மு.க., மாவட்ட பிரதிநிதி அசோக்ராஜ் என்பவரின் தாய் ராஜமணி, வயது மூப்பு காரணமாக நேற்று இறந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்து சென்ற போது, இறுதி ஊர்வலத்தில் நாட்டு வெடி வெடித்தனர். அது வெடித்து சிதறியதில், ஊர்வலத்தில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 12 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு, ஸ்ரீதர், 21, என்பவர் இறந்தார்.

மேலும், திருச்சி அரசு மருத்துவமனையிலும் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து உப்பிலிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us