sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மணமான 15 நாளில் பெண் தற்கொலை

/

மணமான 15 நாளில் பெண் தற்கொலை

மணமான 15 நாளில் பெண் தற்கொலை

மணமான 15 நாளில் பெண் தற்கொலை


ADDED : நவ 08, 2024 02:34 AM

Google News

ADDED : நவ 08, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், சேவூரை சேர்ந்தவர் ஸ்ரீதர், 26. செய்யாறை அடுத்த குண்டியாந்தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சுவாதி, 21. இருவருக்கும் அக்., 21ல் திருமணமானது. தலை தீபாவளியை கொண்டாட கணவருடன், பெற்றோர் வீட்டுக்கு சுவாதி வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த போது டி - ஷர்ட் அணிந்திருந்தார்.

இதற்கு பெற்றோர் கண்டிப்பு தெரிவித்துள்ளனர். பின்னர், வெளியே சென்று விட்டு இரவில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டில் துாக்கிட்ட நிலையில் சுவாதி கிடந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. துாசி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us