sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

பள்ளி பஸ்கள் மோதல் 23 மாணவர்கள் காயம்

/

பள்ளி பஸ்கள் மோதல் 23 மாணவர்கள் காயம்

பள்ளி பஸ்கள் மோதல் 23 மாணவர்கள் காயம்

பள்ளி பஸ்கள் மோதல் 23 மாணவர்கள் காயம்

1


ADDED : ஆக 29, 2025 05:45 AM

Google News

ADDED : ஆக 29, 2025 05:45 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி: இரு பஸ்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில், 23 மாணவர்கள் காயமடைந்தனர்.

திருவண்ணாமலை மா வட்டம், ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் விகாஷ் வித்யாஷ்ரம் என்ற தனியார் பள்ளியில், தச்சூர், நெசல், கேளூர், ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

வழக்கம்போல் நேற்று காலை, மாணவர்களை பஸ்சில் ஏற்றிக்கொண்டு டிரைவர் சீனிவாசபுரம் கூட்ரோடு, ஆரணி - தேவிகாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

வேகத்தடை இருந்ததை கவனிக்காத பஸ் டிரைவர், திடீரென பிரேக் போட்ட நிலையில், பின்னால் வந்து கொண்டிருந்த அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 23 மாணவர்கள் காயமடைந்தனர்.

ஆரணி தாலுகா போலீசார் தப்பியோடிய பஸ் டிரைவர் முபாரக், தணிகைவேல் ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us