sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அடிப்படை பிரச்னைகளுக்கு எப்போது தீர்வு?

/

அடிப்படை பிரச்னைகளுக்கு எப்போது தீர்வு?

அடிப்படை பிரச்னைகளுக்கு எப்போது தீர்வு?

அடிப்படை பிரச்னைகளுக்கு எப்போது தீர்வு?


UPDATED : அக் 12, 2025 06:23 AM

ADDED : அக் 12, 2025 12:11 AM

Google News

UPDATED : அக் 12, 2025 06:23 AM ADDED : அக் 12, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி ருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 13 ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 264 ஊராட்சிகளில் நேற்று கிராம சபா கூட்டம் நடந்தது. திருப்பூர் ஒன்றியம், முதலிபாளையம் ஊராட்சியில், பாறைக்குழியில் குப்பை கொட்டிய பிரச்னை தொடர்பாக, மக்கள் போராட்டம் நடத்தியதால், கிராம சபா ஒத்திவைக்கப்பட்டது.
பெரும்பாலான ஊராட்சிகளில் கிராம சபா கூட்டங்களில், அடிப்படை பிரச்னைகளுக்கு ஊராட்சி நிர்வாகம் தீர்வு காண்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.







      Dinamalar
      Follow us