sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'நீட்' விண்ணப்ப திருத்தம் நாளை கடைசி வாய்ப்பு 

/

'நீட்' விண்ணப்ப திருத்தம் நாளை கடைசி வாய்ப்பு 

'நீட்' விண்ணப்ப திருத்தம் நாளை கடைசி வாய்ப்பு 

'நீட்' விண்ணப்ப திருத்தம் நாளை கடைசி வாய்ப்பு 


ADDED : மார் 19, 2024 12:15 AM

Google News

ADDED : மார் 19, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:'நீட்' தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால், நாளை இரவுக்குள் செய்ய வேண்டுமென விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே, 5ம் தேதி நீட் தேர்வு நடக்கவுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க, பிப்., 9 முதல், மார்ச், 16ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினத்துடன் அவகாசம் முடிந்த நிலையில், 18 முதல், 20 வரை தேர்வு மையம், பெயர், முகவரி உள்ளிட்டவற்றில் விண்ணப்பங்களில் மாற்றம், திருத்தம் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இரண்டு நாட்கள் நிறைவு பெற்ற நிலையில், நாளை (20ம் தேதியுடன்) இரவுடன் அவகாசம் முடிவடைகிறது. நீட் தேர்வெழுத மாவட்டத்தில் எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரம் ஓரிரு நாளில் தெரிய வரும், என, மாவட்ட 'நீட்' தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us