sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தீவன தட்டுப்பாடு அபாயம்

/

 தீவன தட்டுப்பாடு அபாயம்

 தீவன தட்டுப்பாடு அபாயம்

 தீவன தட்டுப்பாடு அபாயம்


ADDED : டிச 24, 2025 06:25 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்த ஆண்டு மழை பொய்ததால், கோடை காலத்தில் கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த மக்காச்சோளம் தற்போது அறுவடை செய்யப்படுகிறது. மக்காச்சோள அறுவடைக்கு ஆட்களை பயன்படுத்தினால் செலவு அதிகரிக்கும். எனவே, விவசாயிகள் இயந்திரங்களை பயன்படுத்தி அறுவடையை மேற்கொள்வர். இயந்திரங்களைப் பயன்படுத்தும் பொழுது சோளத்தட்டு பெருமளவு சேதமடையும். எனவே, பல விவசாயிகள் ஆட்களை வைத்து மக்காச்சோள அறுவடையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், சோளத்தட்டை சேதம் இல்லாமல் பதப்படுத்தி சேமிக்க திட்டமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us