sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திறன் வளர்ப்பு பயிற்சி

திறன் வளர்ப்பு பயிற்சி

திறன் வளர்ப்பு பயிற்சி


ADDED : பிப் 16, 2024 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2024 12:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மிராக்கல் பவுண்டேசன் சார்பில், மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு இல்ல பணியாளர்களுக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி காங்கயம் ரோட்டில் உள்ள ஓட்டலில் நடந்தது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா தலைமை வகித்தார். குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளின் குடும்பங்களை வலுப்படுத்துதல் மற்றும் குடும்ப அடிப்படையிலான மாற்று வழி பராமரிப்பினை ஏற்படுத்தி அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பான குடும்ப சூழலை ஏற்படுத்துதல் குறித்து குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுச்சாமி, குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் மற்றும் தயா ஆகியோர் பயிற்சிகளை வழங்கினார்.

மாவட்டத்தில் உள்ள, பத்து குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களை சேர்ந்த இயக்குனர்கள், சமூக பணியாளர்கள் என பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us