sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அனுமதி பெறாமல் கட்டிய கட்சி கொடிகள் அகற்றம்

/

அனுமதி பெறாமல் கட்டிய கட்சி கொடிகள் அகற்றம்

அனுமதி பெறாமல் கட்டிய கட்சி கொடிகள் அகற்றம்

அனுமதி பெறாமல் கட்டிய கட்சி கொடிகள் அகற்றம்


ADDED : மார் 21, 2024 06:52 AM

Google News

ADDED : மார் 21, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : காங்கயத்தில், அனுமதி பெறாமல் ரோட்டோரம் கட்டப்பட்டிருந்த பா.ஜ., கட்சி கொடிகளை அதிகாரிகள் அகற்றினர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சி கொடி கம்பம், பிளக்ஸ் அகற்றப்பட்டு வருகிறது. உரிய அனுமதியில்லாமல் கட்சி கொடிகளை கட்ட கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இச்சூழலில், வெள்ளகோவில் பா.ஜ., ஓ.பி.சி., அணி மாவட்ட துணை தலைவர் பன்னீர்செல்வம் தனது மகன் திருமணத்துக்காக காங்கயத்தில் ரோட்டோரம் பா.ஜ., கட்சி கொடிகளை கட்டியிருந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து பறக்கும் படை அலுவலர் மீனாட்சி, காங்கயம் போலீசாரிடம் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இருப்பினும், அகற்றப்படாததால், அனைத்து கொடிகளையும் போலீசார் அகற்றினர்.






      Dinamalar
      Follow us