sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'நிப்ட்-டீ' கல்லுாரியில் கண் பரிசோதனை முகாம்

/

'நிப்ட்-டீ' கல்லுாரியில் கண் பரிசோதனை முகாம்

'நிப்ட்-டீ' கல்லுாரியில் கண் பரிசோதனை முகாம்

'நிப்ட்-டீ' கல்லுாரியில் கண் பரிசோதனை முகாம்


ADDED : செப் 28, 2025 08:08 AM

Google News

ADDED : செப் 28, 2025 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : திருப்பூர், முதலிபாளையம் 'நிப்ட்-டீ' கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம், வாசன் ஐ கேர் மருத்துவமனை சார்பில், கண்பரிசோதனை முகாம் நடந்தது.

'நிப்ட்-டீ' கல்லுாரியில் நடந்த முகாமில், 'டீன்' சம்பத் முன்னிலை வகித்தார். சுந்தரபாண்டியன் தலைமையிலான, வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுவினர், மாணவ, மாணவியருக்கு கண் பரிசோதனை செய்தனர்.

மொத்தம்; 743 மாணவ, மாணவியர் கண் பரிசோதனை செய்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ராஜசேகரன், முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us