sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 என்.சி.சி. எழுச்சி தினத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள்

/

 என்.சி.சி. எழுச்சி தினத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள்

 என்.சி.சி. எழுச்சி தினத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள்

 என்.சி.சி. எழுச்சி தினத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள்


ADDED : டிச 01, 2025 05:48 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: ஆண்டுதோறும், நவ. 23 அன்று, என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படையின் எழுச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பல்லடம் அடுத்த, இச்சிப்பட்டி கிராமத்தில், மரக்கன்று நடும் விழா நடந்தது.

கோவை, என்.சி.சி. 4ம் தமிழ்நாடு பட்டாலியன் மேஜர் ஜேம்ஸ்வின் ஜான்சன் தலைமை வகித்தார். பல்லடத்தம்மன் கோவில் செயல் அலுவலர் பவானி, கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லுாரி முதல்வர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல்லடத்தம்மன் கோவில் நிலத்தில், என்.சி.சி. மாணவர்கள், ஊர் பொதுமக்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். கலங்கள் கிரீன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, பாபு, மகிழ்வனம் பூங்கா பொருளாளர் பூபதி, பல்லடத்தம்மன் பூங்கா பொறுப்பாளர் சின்னசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us