sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ் ஸ்டாண்டில் கூடுதல் இருக்கைகள் அமையுங்க

/

பஸ் ஸ்டாண்டில் கூடுதல் இருக்கைகள் அமையுங்க

பஸ் ஸ்டாண்டில் கூடுதல் இருக்கைகள் அமையுங்க

பஸ் ஸ்டாண்டில் கூடுதல் இருக்கைகள் அமையுங்க


ADDED : மார் 15, 2024 08:16 PM

Google News

ADDED : மார் 15, 2024 08:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்டில், போதிய இருக்கைகள் இல்லாததால், பயணியர் நீண்ட நேரம் நிற்கும் அவல நிலை நீடித்து வருகிறது.

உடுமலை பஸ் ஸ்டாண்ட் வழியாக, புறநகர் பஸ்கள், கிராமங்களுக்கு டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன. தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் அங்கு வருகின்றனர். ஆனால், பஸ் ஸ்டாண்டில், போதிய இருக்கைகள் இல்லாததால், மக்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக நிற்க வேண்டியதுள்ளது. எனவே, கூடுதல் இருக்கைகளை அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us