sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 அரசு பள்ளி மாணவர்கள் நுாலக களப்பயணம்

/

 அரசு பள்ளி மாணவர்கள் நுாலக களப்பயணம்

 அரசு பள்ளி மாணவர்கள் நுாலக களப்பயணம்

 அரசு பள்ளி மாணவர்கள் நுாலக களப்பயணம்


ADDED : செப் 26, 2025 09:16 PM

Google News

ADDED : செப் 26, 2025 09:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,:

பூலாங்கிணர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், ஆர்.கிருஷ்ணாபுரம் ஊர்ப்புற நுாலகத்திற்கு களப்பயணம் சென்றனர்.

பள்ளித்தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி, மாணவர்களை நுாலகத்துக்கு அழைத்துச்சென்றார்.

நுாலக வாசகர் வட்டத்தலைவர் தேவராஜ் மாணவர்களை வரவேற்றார். நுாலகர் லட்சுமணசாமி, புத்தக வாசிப்பு குறித்து மாணவர்களிடம் விளக்கமளித்தார்.

தொடர்ந்து வீட்டுக்கொரு நுாலகம் அமைக்க உதவும் புத்தக உண்டியல் திட்டம் குறித்தும், அரசு புத்தக கண்காட்சி பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

நுாலகத்தில் அதிகமாக புத்தகம் வாசிக்கும் மாணவர்களுக்கு, பாராட்டு சான்றும், பரிசும் பள்ளி விழாவில் வழங்கப்படும் என மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us