sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆம்புலன்ஸ் பணிக்கு 15 பேர் தேர்வு

/

ஆம்புலன்ஸ் பணிக்கு 15 பேர் தேர்வு

ஆம்புலன்ஸ் பணிக்கு 15 பேர் தேர்வு

ஆம்புலன்ஸ் பணிக்கு 15 பேர் தேர்வு


ADDED : செப் 07, 2025 07:31 AM

Google News

ADDED : செப் 07, 2025 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூரில், 108 ஆம்புலன்ஸ் பணி நேர்முக தேர்வில், 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் திருப்பூர் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் நேற்று நடந்தது. அதில், டிரைவர் பணிக்கு, 25 பேர் பங்கேற்று, ஏழு பேரும்; மருத்துவ உதவியாளர் பணிக்கு, 24 பேர் பங்கேற்று, எட்டு பேர் என, மொத்தம், 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us