sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புத்தாண்டு தினத்தில் மரங்களுக்கு புத்துயிர்

/

புத்தாண்டு தினத்தில் மரங்களுக்கு புத்துயிர்

புத்தாண்டு தினத்தில் மரங்களுக்கு புத்துயிர்

புத்தாண்டு தினத்தில் மரங்களுக்கு புத்துயிர்


ADDED : ஏப் 15, 2024 12:27 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: இப்பகுதியில், 'போகர் வனம்' என்ற பெயரில், 12 ஏக்கரில் தாவரவியல் பூங்கா அமைத்துள்ளோம். அருகிலுள்ள இச்சிப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள பொது இடத்தில் இருந்த இரண்டு ஆல மரங்களின் கிளைகளை மின் வாரியத்தினர் வெட்டி அகற்றினர்.

இரண்டு ஆல மரங்களும் கிளைகளை இழந்து மொட்டையாகின. இயந்திர உதவியுடன் மரங்களை வேருடன் பெயர்த்து எடுத்து, போகர் வனத்தில் நட்டு வைத்தோம். தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இரண்டு மரங்களுக்கும் புத்துயிர் கிடைத்தது.






      Dinamalar
      Follow us