sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குழாய் பதிக்கும் பணி: கமிஷனர் ஆய்வு

/

குழாய் பதிக்கும் பணி: கமிஷனர் ஆய்வு

குழாய் பதிக்கும் பணி: கமிஷனர் ஆய்வு

குழாய் பதிக்கும் பணி: கமிஷனர் ஆய்வு


ADDED : மே 14, 2024 01:23 AM

Google News

ADDED : மே 14, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;'அம்ரூத்' திட்டத்தில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது. இதில், மத்திய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முதல், தெற்கு போலீஸ் ஸ்டேஷன் வரை கடந்த, 11ம் தேதி இரவு முதல் இப்பணி நடந்து வருகிறது.

இரு நாளாக நடந்து வரும் குழாய் பதிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தலைமை பொறியாளர் திருமாவளவன், மாநகர பொறியாளர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us