sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஓடையில் பாய்கிறது பிரின்டிங் கழிவுநீர் மாசுக்காட்டுபாடு வாரியம் 'மவுனம்'

/

ஓடையில் பாய்கிறது பிரின்டிங் கழிவுநீர் மாசுக்காட்டுபாடு வாரியம் 'மவுனம்'

ஓடையில் பாய்கிறது பிரின்டிங் கழிவுநீர் மாசுக்காட்டுபாடு வாரியம் 'மவுனம்'

ஓடையில் பாய்கிறது பிரின்டிங் கழிவுநீர் மாசுக்காட்டுபாடு வாரியம் 'மவுனம்'

1


ADDED : மார் 30, 2024 12:24 AM

Google News

ADDED : மார் 30, 2024 12:24 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;தென்னம்பாளையம் அருகே சங்கிலிப்பள்ளம் ஓடையில், தினம் வெவ்வேறு நிறத்தில், பிரின்டிங் சாயக்கழிவுநீர் பாய்ந்தோடுகிறது.

திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், அனுமதி பெறாத சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள், பட்டன் - ஜிப் டையிங் நிறுவனங்கள் ஆங்காங்கே இயங்குகின்றன. இந்நிறுவனங்கள், சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை ஆங்காங்கே நீர் நிலைகளில் திறந்துவிட்டு, மாசு ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக திருப்பூரில் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சரிவர களப்பணி மேற்கொள்வது இல்லை. அந்த தைரியத்தில், பட்டப்பகலிலேயே கூட சாயக்கழிவுநீரை திறந்துவிடுகின்றனர்.

திருப்பூர் தென்னம்பாளையம் அருகே, சங்கிலிப்பள்ளம் ஓடையில், தினமும் காலை நேரங்களில், பிரின்டிங் கழிவுநீர் பாய்ந்தோடி வருகிறது. சிவப்பு, மஞ்சள், வெள்ளை என ஒவ்வொருநாளும் வெவ்வேறு நிறங்களில், ரசாயனம் மிக்க கழிவுநீர் சங்கிலிப்பள்ளம் ஓடையில் பாய்ந்து, நொய்யலாற்றில் சென்று சேர்கிறது. இதனால், சங்கிலிப்பள்ளம் ஓடை மற்றும் நொய்யலாற்று நீர், தொடர்ந்து மாசுபட்டுவருகிறது.

மாசுகட்டுப்பாடு வாரியத்தை முடுக்கிவிட்டு, முறைகேடு சாய ஆலைகளை கண்டறிந்து தடுக்க, கலெக்டரின் சாட்டை சுழலவேண்டியது அவசியமாகிறது.






      Dinamalar
      Follow us