sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

/

சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்


ADDED : ஏப் 05, 2024 12:18 AM

Google News

ADDED : ஏப் 05, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்;பல்லடம் அருகே சொக்கம்பாளையம், கல்லுக்குத்திக்காடு பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில், வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இதில், தேவகோட்டையைச் சேர்ந்த முருகன், 46 என்பவர் வசித்து வருகிறார்.

வீட்டு உபயோக சிலிண்டரில் இருந்து மோட்டார் பயன்படுத்தி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்குள் எரிவாயுவை மாற்றி, விற்பனை செய்து வந்தார். நேற்று வழக்கம்போல் சிலிண்டரில் இருந்து வாயுவை மாற்றும்போது, பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது.இதனால் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டின் மேற்கூரை சுக்குநுாறாக நொறுங்கியது. விபத்தில், முருகன் மற்றும் உடன் வேலை பார்த்து வந்த தென்காசியை சேர்ந்த செல்வகணேஷ், 26 ஆகிய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்லடம் டி.எஸ்.பி., விஜிகுமார், சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.






      Dinamalar
      Follow us