sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

லஞ்ச வி.ஏ.ஓ., சிக்கினார்

/

லஞ்ச வி.ஏ.ஓ., சிக்கினார்

லஞ்ச வி.ஏ.ஓ., சிக்கினார்

லஞ்ச வி.ஏ.ஓ., சிக்கினார்


ADDED : ஆக 14, 2025 03:05 AM

Google News

ADDED : ஆக 14, 2025 03:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஈராச்சி கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார், 43. அதே கிராமத்தை சேர்ந்த மாரீஸ்வரி, தன் தாத்தா, பாட்டி இறப்பை பதிவு செய்ய, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

அதற்காக, ஈராச்சி வி.ஏ.ஓ., செந்தில்குமாரை, அணுகிய போது, 3,500 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

மாரீஸ்வரி துாத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலக த்தில் புகார் அளித்தார். செந்தில்குமாரிடம் நேற்று மாரீஸ்வரி 3,500 ரூபாயை கொடுத்தபோது, போலீசார் அவரை கைது செய்தனர். செந்தில்குமார் லஞ்ச வழக்கில் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us