sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

அரசு பஸ்சில் குட்கா கடத்தல் நடத்துனர் உட்பட மூவர் கைது

/

அரசு பஸ்சில் குட்கா கடத்தல் நடத்துனர் உட்பட மூவர் கைது

அரசு பஸ்சில் குட்கா கடத்தல் நடத்துனர் உட்பட மூவர் கைது

அரசு பஸ்சில் குட்கா கடத்தல் நடத்துனர் உட்பட மூவர் கைது


ADDED : நவ 24, 2024 02:11 AM

Google News

ADDED : நவ 24, 2024 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி விலக்கு பகுதி தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து ரோந்து பிரிவு போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

பெங்களூருவில் இருந்து நெல்லை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ்சில் சோதனையிட்டனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. புகையிலை பொருட்கள், அவற்றை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட் ஆட்டோ, அரசு விரைவு பேருந்து ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரசு பஸ் நடத்துநரான நெல்லை தாழையூத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், 40, ஆட்டோ டிரைவர் அகஸ்டின்ராஜ், 32, ராமசுப்பு, 65, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us