sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பைக் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

/

பைக் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு


ADDED : நவ 02, 2025 10:03 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை: திருமழிசையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

திருமழிசை அடுத்த கீழமணம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 32. மெக்கானிக்கான இவருக்கு மகாலட்சுமி, 30; என்ற மனைவியும் 9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் இரு மகன்களும் உள்ளனர்.

இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் பாலசந்தர், 32, என்பவருடன் யமஹா இரு சக்கர வாகனத்தில் பூந்தமல்லி சென்று விட்டு கீழ்மணம்பேடுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, திருமழிசை அருகே, பின்னால் வந்த லாரி இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலசந்தர் காயமின்றி தப்பினார்.

பூந்தமல்லி போக்கு வரத்து போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us