sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொடர் மழையால் வைக்கோல் கட்டுகள் நாசம்

/

தொடர் மழையால் வைக்கோல் கட்டுகள் நாசம்

தொடர் மழையால் வைக்கோல் கட்டுகள் நாசம்

தொடர் மழையால் வைக்கோல் கட்டுகள் நாசம்


ADDED : ஆக 25, 2025 01:43 AM

Google News

ADDED : ஆக 25, 2025 01:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வயல்வெளியில் வைக்கப்பட்டுள்ள வைக்கோல் கட்டுகள் வீணாகின.

ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், இரண்டு வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, ஒரே நாள் இரவில், 12 செ.மீ., வரை மழை பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் 8 செ.மீ., மழை பதிவாகின. இதன் காரணமாக வயல்வெளியிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

அறுவடை செய்த நெல்வயல்களில் இருந்த வைக்கோல் கட்டுகள், திடீர் மழையால் நனைந்து வீணாகியுள்ளன. கடந்த கோடை காலத்தில், கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படும் வைக்கோல், பஞ்சம் ஏற்பட்ட போது, ஒரு கட்டு 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது, அறுவடை முடிந்துள்ள நெல் வயல்களில், வைக்கோல் கட்டுகள் தண்ணீரில் நனைந்து வீணாகியுள்ளன. இதனால், விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us