ADDED : பிப் 01, 2024 08:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு பகுதியில், மணல் திருட்டு நடப்பதாக புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ., மாலா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மணல் கடத்தி வந்த, பொலிரோ காரை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுனர் அருண்துரை, 43, என்பவரை கைது செய்தனர்.

