sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மீட்கப்பட்ட அரசு நிலம் தானமாக வழங்க தீர்மானம்

/

மீட்கப்பட்ட அரசு நிலம் தானமாக வழங்க தீர்மானம்

மீட்கப்பட்ட அரசு நிலம் தானமாக வழங்க தீர்மானம்

மீட்கப்பட்ட அரசு நிலம் தானமாக வழங்க தீர்மானம்


ADDED : பிப் 01, 2024 08:06 PM

Google News

ADDED : பிப் 01, 2024 08:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் தாசில்தார் அலுவலகம் அருகில், மீட்கப்பட்ட 51 சென்ட் நிலத்தை, பள்ளி கட்டடம் கட்ட, தானமாக வழங்க கோரி, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் நகர மன்ற கூட்டம், தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் ரவிச்சந்திரன், ஆணையாளர்-பொறுப்பு நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திருவள்ளூர் தாசில்தார் அலுவலகம் அருகில் அரசுக்கு சொந்தமான 51 சென்ட் நிலம் சமீபத்தில் வருவாய் துறையினர் மீட்டுள்ளனர்.

இந்த இடத்தில், பள்ளி கட்டடம் கட்டுவதற்காக, நகராட்சிக்கு தானமாக வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us