sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சேதமடைந்த மின் கம்பத்தால் மக்கள் அச்சம்

/

சேதமடைந்த மின் கம்பத்தால் மக்கள் அச்சம்

சேதமடைந்த மின் கம்பத்தால் மக்கள் அச்சம்

சேதமடைந்த மின் கம்பத்தால் மக்கள் அச்சம்


ADDED : அக் 27, 2025 12:57 AM

Google News

ADDED : அக் 27, 2025 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்: சேதமடைந்த மின்கம்பங்களால், கிருதலாபுரம் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சோழவரம் ஒன்றியம், ஒரக்காடு அடுத்த கிருதலாபுரம் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளன. கம்பங்களில் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, உள்ளிருக்கும் கம்பிகள் வெளியே தெரிகின்றன.

பலத்த காற்று வீசும்போது, மின்கம்பங்கள் உடைந்து விழுந்து, மின் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. குடியிருப்புகள் அருகே சேதமடைந்துள்ள மின்கம்பங்களால், கிராம மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, சோத்துபெரும்பேடு துணை மின்நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது பெய்து வரும் பருவமழையால், புயல் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், உடனே புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us