sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்பு

/

ஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்பு

ஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்பு

ஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்பு


ADDED : மார் 11, 2024 07:11 AM

Google News

ADDED : மார் 11, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்துள்ளது தொழுவூர் ஊராட்சி. இப்பகுதியில், 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் இருந்து, புதிதாக அமைக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலை பணிகளுக்கு சவுடு மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சகிலாரகுபதி மற்றும் வார்டு உறுப்பினர்கள், அப்பகுதிவாசிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நம் ஊராட்சிக்குட்பட்ட ஏரியில் சவுடு மண் எடுத்தால் நீர்வளம் பாதிக்கும் என எதிர்ப்பு கூறி மணல் எடுக்கக் கூடாது என, தீர்மானம் நிறைவேற்றி அனைவரும் கையெழுத்திட்டனர்.






      Dinamalar
      Follow us