sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 மூதாட்டி மரணத்தில் மர்மம்: சகோதரி போலீசில் புகார்

/

 மூதாட்டி மரணத்தில் மர்மம்: சகோதரி போலீசில் புகார்

 மூதாட்டி மரணத்தில் மர்மம்: சகோதரி போலீசில் புகார்

 மூதாட்டி மரணத்தில் மர்மம்: சகோதரி போலீசில் புகார்


ADDED : டிச 23, 2025 01:29 AM

Google News

ADDED : டிச 23, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: மூதாட்டி மரணத்தில் மர்மம் இருப்பதாக, அவரது சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஊத்துக்கோட்டை அடுத்த பெரியவண்ணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி பிரேமா, 62. இவர், கடந்த 11ம் தேதி இறந்து விட்டார். பின், அங்கிருந்த சுடுகாட்டில் இறுதி சடங்கு நடந்தது.

பழவேற்காடு அருகே அரசூர் பகுதியில் வசிக்கும் பிரேமாவின் தங்கை விஜயா, சகோதரி சாவி ல் மர்மம் இருப்பதாகவும், அவரது சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us