sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா கடத்தியவர் கைது

/

கஞ்சா கடத்தியவர் கைது

கஞ்சா கடத்தியவர் கைது

கஞ்சா கடத்தியவர் கைது


ADDED : ஆக 25, 2025 01:12 AM

Google News

ADDED : ஆக 25, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்து மூலம் திருத்தணி வழியாக கஞ்சா கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி போலீசார் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, திருத்தணி பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தில் சோதனை செய்த போது, வாலிபர் ஒருவரின் பையில், 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், திருச்சியைச் சேர்ந்த மோகன்ராஜ், 27, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us