sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புகார் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் அலட்சியம்

/

புகார் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் அலட்சியம்

புகார் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் அலட்சியம்

புகார் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் அலட்சியம்


ADDED : செப் 02, 2025 12:48 AM

Google News

ADDED : செப் 02, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க, 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் தற்காலிக மஸ்துார் பணியாளர் நியமனம் செய்ய, கலெக்டர் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டார்.

மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் மஸ்துார் பணியாளர் நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில், கடம்பத்துார் ஒன்றியத்தில் மட்டும் ஒரு மாதமாக மவுனம் காத்து வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க, கலெக்டர் உத்தரவினை நிறைவேற்றி, நடைமுறைப்படுத்தாமல், காலம் தாழ்த்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தா.ஸ்ரீதர், கடம்பத்துார்






      Dinamalar
      Follow us