sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பணத்தை கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்

/

பணத்தை கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்

பணத்தை கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்

பணத்தை கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்


ADDED : ஏப் 04, 2024 08:14 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சியை சேர்ந்தவர் முருகன், 42. இவர் கூலி வேலை செய்து வருகிறார். சின்னம்மாபேட்டை ரயில் நிலைய சாலையில் ஹோட்டல் நடத்தி வரும் வனஜா என்பவரிடம் ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் வனஜா 2 லட்சம் ரூபாயை முருகனிடம் கடனாக பெற்றுள்ளார். பணத்தை திருப்பி கேட்டபோது தராமல் இழுத்தடித்து வந்ததோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்படி திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us