sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சிறுமிக்கு தொல்லை; முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

/

சிறுமிக்கு தொல்லை; முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு தொல்லை; முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு தொல்லை; முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை


ADDED : செப் 16, 2025 12:42 AM

Google News

ADDED : செப் 16, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பொத்தையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் 68. இவர் மனவளர்ச்சி குன்றிய 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கை திருநெல்வேலி போக்சோ கோர்ட் விசாரித்தது. நீதிபதி சுரேஷ்குமார் குற்றம்சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us