sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

/

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி


ADDED : ஏப் 21, 2024 11:40 PM

Google News

ADDED : ஏப் 21, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே தெற்கு செழியநல்லூரில் செயல்படும் தனியார் கல்குவாரியில் மத்தியபிரதேச மாநிலம் ஜாங்கிமால் பகுதியைச் சேர்ந்த வீரேந்திரா மகன் பரமாத்மா 15, என்பவர் வேலை பார்த்து வந்தார்.

தூசியை துடைக்கும் பணியில் ஈடுபட்ட போது இயந்திரத்திற்குள் சிக்கி பலியானார். மானூர் போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us