sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மரக்கிளை விழுந்து தொழிலாளி பலி

/

மரக்கிளை விழுந்து தொழிலாளி பலி

மரக்கிளை விழுந்து தொழிலாளி பலி

மரக்கிளை விழுந்து தொழிலாளி பலி


ADDED : ஏப் 10, 2025 06:27 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: அடிமாலி அருகே கல்லார் பீச்சாடு பகுதியில் ஏலத்தோட்டத்தில் ஆனவிலாசம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் ராகவன் 48, தொழிலாளியாக வேலை செய்தார்.

நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது.

அப்போது பலத்த சப்தத்துடன் மரக்கிளை முறிந்து விழுந்தது. அதனை பார்த்து தொழிலாளர்கள் சிதறி ஓடி உயிர் தப்பிய நிலையில் சதீஷ்ராகவன் மற்றும் அசாமைச் சேர்ந்த தொழிலாளி ஆகியோர் மீது மரக்கிளை விழுந்தது.

இருவரும் பலத்த காயம் அடைந்த சதீஷ்ராகவன் இறந்தார். அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அசாம் தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறார். அடிமாலி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us