sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி

/

மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி

மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி

மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி


ADDED : ஏப் 08, 2025 05:10 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே தங்கம்மாளபுரத்தை சேர்ந்தவர் பதினெட்டாம்படி 44, இவருக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர். ஏப்ரல் 3ம் தேதி வழக்கம்போல் மனைவியுடன் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்ற பதினெட்டாம்படி இலவம் காய்களை பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார்.

மரக்கிளை முறிந்ததில் கீழே விழுந்த அவர் பலத்த காயம் அடைந்தார். சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். மனைவி இந்திரா புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us