ADDED : அக் 25, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி ஒக்கலிக்கர் தெரு மொக்கை 56. இவரது மாட்டு கொட்டத்தில் 2 செம்மறி ஆடுகள், ஒரு வெள்ளாடு வளர்த்து வந்தார். அக்.7 ல் ஆடுகளை கொட்டத்திற்கு வெளியில் இருந்த மரத்தில் கட்டி வைத்து விட்டு துாங்க சென்றுவிட்டார்.
அதிகாலை 4:00 மணியளவில் 2 செம்மறி கிடாக்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. புகாரில் பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

