sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அனுமதியின்றி மண் அள்ளிய இயந்திரம், டிராக்டர் பறிமுதல்

/

அனுமதியின்றி மண் அள்ளிய இயந்திரம், டிராக்டர் பறிமுதல்

அனுமதியின்றி மண் அள்ளிய இயந்திரம், டிராக்டர் பறிமுதல்

அனுமதியின்றி மண் அள்ளிய இயந்திரம், டிராக்டர் பறிமுதல்


ADDED : அக் 07, 2024 07:17 AM

Google News

ADDED : அக் 07, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் அருகே ஆண்டிபட்டி வனச் சரக அலுவலகத்திற்கு பின்புறம் மண் திருட்டு நடப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆண்டிபட்டி எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மண் அள்ளும் இயந்திரம் மூலம் மண்ணை அள்ளி டிராக்டரில் கொட்டிக் கொண்டிருந்தனர். மண் கொண்டு செல்வதற்கு முறையான ஆவணங்கள் இல்லை.

இதனைத் தொடர்ந்து டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த மண் அள்ளும் இயந்திர வாகனத்தின் டிரைவர் அஜித்குமார், டிராக்டர் டிரைவர் ரோகேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, வாகனங்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us